ஞாயிறு போற்றுதும்
தலைவர்கள் பிறப்பதில்லை. காலம்தான் அவர்களை உருவாக்குகிறது. ஒரு சமூகத்தின் சூழலும், தேவையுமே தங்களில் ஒருவரைத் தலைவராக உயர்த்துகிறது. குடிமையியலின் இந்தக் கோட்பாட்டை உடைத்தெறிந்து தலைவராக உருவெடுத்தவர்...
View Articleஏகலைவன்!
தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாநிதி’ என்கிற பெயருக்குதான். இந்த சாதனை கலைஞரால்,...
View Article96
என் பெயர் ராம். அதாகப்பட்டது கே.ராமச்சந்திரன். பதினேழு வருஷங்களுக்கு முன்னாடி லயோலாவில் பி.எஸ்சி. (விஸ்காம்). இன்று, வைல்ட்லைஃப் போட்டோகிராஃபர். ஒரு ஆங்கில சேனலுக்காக வேலை செய்கிறேன்.அசைன்மென்ட்...
View Articleஈ.வெ.ராமசாமி நாயக்கராகிய நான்..
..இன்று முதல் ஈ.வெ.ராமசாமி!அரசுத் துறைகளில் காலியாக இருக்கும் சுமார் 1200 பணியிடங்களுக்கு சமீபத்தில் குரூப்-2 முதல்நிலைத் தேர்வு நடைபெற்றது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டோர்...
View Articleமஞ்சள் நீராட்டுவதற்கு முன்...
உங்கள் குழந்தை பெரிய மனுஷியாகி விட்டாள் என்பதற்காக, ஊரைக்கூட்டி மஞ்சள் நீராட்டு சடங்கு நடத்துவதெல்லாம் நல்ல விஷயம்தான். நடத்தாதீர்கள் என்று சொல்லுவதற்கு சட்டத்துக்கு கூட உரிமையில்லை. உங்கள் மரபையும்,...
View Articleராணி மங்கம்மாளின் கடைசி நாட்கள்!
வரலாறு ஒரே மாதிரியான சம்பவங்களைதான் திரும்பத் திரும்ப பதிவு செய்து வருகிறது. சம்மந்தப்பட்ட நபர்கள்தான் மாறுபடுகிறார்கள்.உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவுக்கு அருகில் ஆலம்பாக் பகுதியைச் சார்ந்த 75 வயது...
View Articleஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி!
ஆயிரம் books கண்ட அபூர்வ சிகாமணி என்கிற இந்தப் பட்டத்தை, ஒரு காலத்தில் முப்பது சிறுகதைகள் எழுதி, தொண்ணூறுகளிலேயே இலக்கிய மெனோபாஸ் அடைந்துவிட்ட குடுகுடு எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அவர்களுக்கு...
View Articleசினிமாவுக்கு கதை எழுதுவது எப்படி?
“ஒரு ஊருலே ஒரு நரி. அதோட கதை சரி”உலகின் மிக சிறிய கதை இதுதான். இந்த கதையை கடந்து வராதவர்கள் யாருமே நம்மில் இருக்க முடியாது. இதை சினிமாவாக எடுக்க முடியுமா?முடியும்.‘ஈ’யை வைத்தே ராஜமவுலி...
View Articleபோதையேறிப் போச்சி…
வரலாற்றுக்கு நல்லவர், கெட்டவர் பாகுபாடெல்லாம் இல்லை. அந்தந்த காலக்கட்டத்து சம்பவங்களை அது தன்னியல்பாகவே, எதிர்காலங்களுக்கான வரலாற்றுப் பெட்டகமாக பதிவு செய்துக் கொள்கிறது. அச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள்...
View Articleஅது ஒரு கொண்டாட்டமான காலம்!
“மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?”“சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடிப் போகும்”திரையில் நம்பியாரின் ‘பஞ்ச்’ டயலாக்குக்கு, ‘ஆயிரத்தில் ஒருவன்’ எம்.ஜி.ஆர் கவுண்டர் கொடுக்கிறார்.மக்கள் ‘ஓ’ வென்று...
View Articleபெண்ணியம் : ஒரு கட்டிங்!
பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் ‘பெண்ணியம்’ (feminism) என்கிற சொல்லே உருவாகிறது. ஆரம்பக் கட்டத்தில் பெண்ணியம் பேசியவர்கள் 99 சதவிகிதம் ஆண்களே. Feminism என்கிற வார்த்தையை முதன்முதலாக உருவாக்கியவருமே கூட...
View Articleகாமிக்ஸாக ‘மெகா’பாரதம்!
“இந்தக்கால குழந்தைகளுக்கு ஸ்கூல்புக் தவிர வேறெந்த வாசிப்புமே வெளியிலே இல்லை. எப்போ பார்த்தாலும் டிவி, கம்ப்யூட்டர், மொபைல்கேம்ஸ்...” என்று அலுத்துக் கொள்ளும் பெற்றோரா நீங்கள்?உங்கள் குழந்தைகளுக்கு இந்த...
View Articleஊருக்குதான் உபதேசமா?
ரத்தன் டாட்டாவை தெரியாதவர்கள், இந்தியாவில் மிகவும் அரிதானவர்கள். டாட்டா என்பது இந்தியாவில் 150 வயது தொழில் சாம்ராஜ்ஜியம். இரும்பில் தொடங்கி உப்பு வரை அவர்கள் ஈடுபடாத தொழிலே இல்லை. அதன் தலைவராக இருந்த...
View Articleதிமுக vs விடுதலைப்புலிகள்
திமுக எப்படியோ அப்படியேதான் எனக்கு விடுதலைப்புலிகளும். திமுக மீது சில கசப்பான விமர்சனங்கள் இருப்பதைப் போலவே விடுதலைப்புலிகள் மீதும் உண்டு.ஒருக்கட்டத்தில் திமுகவை மிகக்கடுமையாக வெறுக்குமளவுக்கு...
View Articleகலைஞரிடம் என்ன கற்க வேண்டும்?
கலைஞர் இல்லாத முதல் பொதுத்தேர்தலை இந்தியா சந்தித்திருக்கிறது. அவர் சார்ந்த திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத்தில் சரித்திர வெற்றியை எட்டியிருக்கிறது. இந்த வெற்றியை கலைஞர் எப்படி கொண்டாடி...
View Articleபூம்.. பூம்.. பும்ரா!
அகமதாபாத் நகரை கோடை சுட்டெரித்துக் கொண்டிருந்தது.உச்சி வேளை.பள்ளிக்கு விடுமுறை என்பதால் தல்ஜீத் டீச்சர், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.‘பூம்.. பூம்.. பூம்..’சீரான இடைவெளியில் அந்த சப்தம்...
View Articleகலைஞரும் சிறுகதைகளும்!
அரசியல்தான் தான் விரும்பித் தேர்ந்தெடுத்து பணிபுரியும் துறை என்று கலைஞர் அடிக்கடி சொன்னாலும், “அரசியல்/ஆட்சி அழுத்தங்களில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவே கலை இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறேன்”...
View Articleபழைய பேப்பர் - தீபாவளி ரிலீஸ்!
தனலட்சுமி தியேட்டர்(மடிப்பாக்கம், கீழ்க்கட்டளை)குமரன் தியேட்டர்(புழுதிவாக்கம்)ரங்கா தியேட்டர்(நங்கைநல்லூர்)ஜெயலட்சுமி தியேட்டர்(ஆதம்பாக்கம்)மதி தியேட்டர்(ஆலந்தூர்)ஜோதி தியேட்டர்(பரங்கிமலை)ராஜலட்சுமி...
View Articleகவிதை ஆகத் துடிக்கும் கவிதைகள்!
ஒரு கவிதைத் தொகுப்புக்கு விமர்சனம் எழுத முயற்சிப்பேன் என்று நேற்று இரவு 12 மணி வரை எனக்கேத் தெரியாது.சம்மந்தப்பட்ட கவிஞரே, “இது கவிதைத் தொகுப்பல்ல. கவிதை எழுத முயற்சி செய்த ஒருவனின் தோல்விச் சான்றுகள்...
View Articleகருகுகிறதா ஜரிகைக் கனவு?
சி... னி... மா...வீரியமிழக்கும் மூன்றெழுத்து மந்திரம்?என்னவாகும் சினிமா?கொரோனா மூன்றெழுத்து!சினிமாவும் மூன்றெழுத்து!!மூடப்படும் அரங்கங்கள்!ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆசியாவின் மிகப்பெரிய...
View Articleகலையுலகச் சோழன்!
அப்பா, எம்.ஜி.ஆர் ரசிகர். எனவே, வாரிசு ரசனையாக எனக்கும் மக்கள் திலகத்தைதான் பிடிக்கும்.அம்மாவோ நேரெதிர். சிவாஜி படங்கள்தான் பார்ப்பார். எம்.ஜி.ஆர் படத்தையெல்லாம் ‘வெறும் சண்டை’ என்று...
View Articleடி20 யுகத்தின் காட்ஃபாதர்
(ஓவியம் : அரஸ்)கிரிக்கெட்டைப் பொறுத்தவரை இந்திய அணி என்பது பழைய ஸ்கூட்டர் மாதிரி.லேட் பிக்கப்.1932ல் டெஸ்ட் கிரிக்கெட் ஆட ஆரம்பித்தது இந்திய அணி.இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய...
View Articleவிஜயகாந்த்
தேவக்கோட்டை ராம்நகர் வழியாக வந்துக் கொண்டிருந்த அரசு பஸ் அது.பஸ் டிரைவர் அசப்பில் நடிகர் மன்சூர் அலிகான் சாடையில் முரட்டுத் தனமாக இருந்தார்.நன்கு ஒதுக்கப்பட்ட வெட்டறுவா மீசை. குடித்து குடித்தே சிவந்த...
View Articleடக் அவுட்!
‘டொம்’.முதல் கல் கூரையின் மீது விழுந்தவுடனேயே பெரிய சப்தம் ஏற்பட்டது.தோனியின் அப்பா பால்கனிக்கு வந்தார்.கேட்டின் முன்பாக இருநூறுக்கும் மேற்பட்டோர் குழுமியிருந்தார்கள்.“தோனி டவுன் டவுன்”அதுநாள் வரையில்...
View Articleகுழந்தை அண்ணா!
பல்லவர் தலைநகரம். சீன யாத்ரிகர் யுவான்சிங்கின் பயணக் குறிப்புகளில் இடம்பெற்ற ஊர். நான்காம் நூற்றாண்டிலேயே இங்கு பல்கலைக்கழகம் இருந்திருக்கிறது. நாளந்தா பல்கலைக்கழகத்தில் புகழ்பெற்று விளங்கிய...
View Article