NO BRA DAY
ட்விட்டரில் எப்போதும் எலியும், பூனையுமாக அடித்துக் கொள்ளும் செக்ஸ் குயீன்களான பூனம் பாண்டேவும், ஷெர்லின் சோப்ராவும், இரு நாட்களுக்கு முன்பாக ‘கேப்டன் –அம்மா’ மாதிரி திடீர் கூட்டணி அமைத்து ஆச்சரியப்...
View Articleயாருக்கு மாப்பிள்ளை யாரோ?
மருத்துவர் அய்யா சமீபத்தில் வானூர் என்கிற ஊரில் வான்மழையாய் பொழிந்திருக்கிறார்.“150 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்ட வன்னியன் ஏன் இப்போது ஆளமுடிய வில்லை? ஏனெனில் வன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை. இதனை நான் 35...
View Articleஉப்புக்கு சயனைடா?
சகோதரி சின்மயி (இவ்வாறே குறிப்பிட விரும்புகிறேன். பெண் வன்கொடுமை சட்டம் பயமுறுத்துகிறது) கடந்த சில வருடங்களாக ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தனது அரிய கருத்துகளை ஆர்ட்டீஷியன் நீருற்றாக...
View Articleமழைப்பாக்கம்
‘மடிப்பாக்கம்’ என்பதுசென்னைமாநகருக்குவெகுஅருகில்இருக்கும்சிற்றூர். சொல்லிக்கொள்ளும்படியாகஎந்தசிறப்பம்சங்களும்இல்லாதஇந்தஊரைமழைக்காலத்தில்மட்டும்தமிழகம்முழுக்கஅறிகிறார்கள்....
View Articleகருணைப் பெருங்கடலான காவியத்தாய்
முதல்வர் என்கிற பதவிக்கே பெருமை சேர்க்கும் முதல்வராக மாண்புமிகு தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் விளங்குகிறார்கள்.அவரது கருணைப்பார்வையில் தமிழகம் உலகின் நெ.1 மாநிலமாக...
View Articleதலைமுறைகளை தாண்டிய ஹீரோ
எனக்குபத்துவயதாகஇருந்தபோதுமுதன்முதலாகஜேம்ஸ்பாண்டைதிரையரங்கில்பார்த்தேன்.டிமோதி டால்டன் நடித்த ‘லிவிங் டேலைட்ஸ்’. டிமோதியின் ஸ்டைலில் மிரண்டுப்போய் அப்பாவிடம் சொன்னேன். “ஜேம்ஸ் பாண்ட் எவ்ளோ அழகா...
View Articleநான் மலாலா
பாகிஸ்தானின்வடமேற்குப்பகுதியிலிருக்கும்ஸ்வாட்பள்ளத்தாக்குபூலோகசொர்க்கம். இயற்கைதனதுஎழில்மொத்தத்தையும்கொட்டிசெதுக்கியஅற்புதம்....
View Articleஅம்மா
தமிழக சட்டமன்றத்தின் வைரவிழா கூட்டத்தொடர் வெகுசிறப்பாக நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் ஏர்போர்ட் பேட்டி, அவரது கட்சியினர் சிலர் தேமுதிகவின் அம்மா கோஷ்டியாக...
View Articleமுட்டைக்கு மொட்டை அடிப்பது
சென்னை விமானநிலையத்தில் விஜயகாந்த் நடந்துகொண்ட முறை அநாகரிகமானது. பேட்டி கொடுக்க விருப்பமில்லை என்றால் எதுவும் பேசாமல் ஒதுங்கிச் சென்றிருக்கலாம். மாறாக தன்னுடைய கட்சிக்காரர்களை நடத்துவதைப் போல...
View Articleஸ்கைஃபால்
ஒருவழியாக தான் ஏற்றுக்கொண்ட ஜேம்ஸ் பாத்திரத்துக்கு நியாயம் வழங்கியிருக்கிறார் டேனியல் கிரேக். சமீப வருடங்களாக வந்த பாண்ட் சீரியஸ் படங்கள் ஜேம்ஸின் தனித்துவ ஸ்டைலையும், குணாதிசயங்கலையும் குலைப்பதாக...
View Articleயார் ஜெயிப்பது நல்லது?
அமெரிக்காதனது அதிபரை நவம்பர் 6ம் தேதி தேர்தெடுக்கிறது.யார்அதிபர்ஆனால்இந்தியாவுக்குநல்லது?நவம்பர் 6ம் தேதி அமெரிக்கா தனது அடுத்த அதிபரைத் தேர்ந்தெடுக்கப் போகிறது. தேர்ந்தெடுக்கப்படப் போவது அமெரிக்க...
View Article66-A : ஏன் எதிர்க்க வேண்டும்?
இந்தியாவில் சட்டங்களை எழுதுபவர்கள் மற்றும் திருத்துபவர்களின் சட்ட அறிவைக் குறித்து நாம் சந்தேகப்பட வேண்டியதில்லை. பல்வேறு நாடுகளின் சட்டங்களை வாசித்தவர்கள். இத்துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள்...
View Articleபுயல் : இரண்டு டயரிக்குறிப்புகள்
நவம்பர் 1966. 1966. நவம்பர் 3. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது. மருத்துவக் கல்லூரி விடுதியில் தங்கியிருந்தேன். அன்று விடுமுறை தினமா அல்லது புயல் காரணமாக விடுமுறை விட்டிருந்தார்களா என்று...
View Articleஒரு நாயின் கதை
புதுவருடம்பிறக்கப்போகிறது. புதுசாகஏதாவதுசெய்யவேண்டுமேஎன்றுடாக்டர்யூனோயோசித்தார். டோக்கியோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார் டாக்டர். 1924 ஜனவரியில் ஒரு இரண்டுமாதவயதேஆனநாய்க்குட்டியை வாங்கினார். அகிடா...
View Articleதுப்பாக்கி
Wait is over.தேசத்துரோகியான ஒரு காவல்துறை அதிகாரியை, நேர்மையான உளவுத்துறை அதிகாரியான விஜய் விசாரணை செய்கிறார். அவருடைய அலுவல்ரீதியான துப்பாக்கியையும், ஒரு இல்லீகல் துப்பாக்கியையும் டேபிள் மீது எடுத்து...
View Articleட்விட்டர் கைதுகள்.. தூண்டும் விவாதங்கள்!
நாள் : 17 நவம்பர் 2012, மாலை 5 மணிஇடம் : பி.எட்.அரங்கு, லயோலா கல்லூரி, சென்னைசைபர் சட்டங்கள் - முறைப்படுத்தவா? முடக்கவா?- வழக்கறிஞர் சுந்தரராஜன், பூவுலகின் நண்பர்கள்அரசு இயந்திரம்: சாமானியர்களுக்கா?...
View Articleமுகம் மாறும் தமிழ் சினிமா
சிந்தனைகள், தொழில்நுட்பம், திறமை, அணுகுமுறை, வியாபாரம் ஆகிய எல்லாவற்றிலும் தமிழ் சினிமாவில் புது வெள்ளம் பாய்ந்து கொண்டிருக்கிறதுதிரையரங்குகளில் திருவிழாக்கோலம். படம் பார்த்தே ஆக வேண்டும் என்று...
View Articleமரணத்தைக் கொண்டாடும் தேசம்!
ஐ.நா. சபையின் மூன்றாவது கமிட்டி கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. ஐ.நா.வில் மனிதநேயம் தொடர்பான பிரச்னைகளை கவனித்துக் கொள்ளும் குழு இது. இந்தக் கூட்டத்தில் ஒரு வரைவுத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது....
View Articleவீரபாண்டியார்
கலைஞரின் 80வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் என்று நினைவு. சென்னை சின்னமலையில் நடந்தது. பேசியவர்கள் எல்லாருமே கலைஞரை வானளவு புகழ்ந்து அமர்ந்தார்கள். வீரபாண்டியார் எழுந்தார். “எங்களுக்கு நீங்கள் எல்லாமே...
View Articleலைஃப் ஆஃப் பை
ஈசாப் ஏன் விலங்குகளை வைத்து குட்டிக்கதைகள் எழுதினார்?ஏனெனில் விலங்குகள் ‘அவதூறு கேஸ்’ போடாது. 66-ஏ பாயாது.இதே டெக்னிக்கில்தான் யான் மார்டேலும் ‘லைஃப் ஆஃப் பை’ எழுதினார். பாராட்டுகள் குவியும்போது தாங்க...
View Article