மிருதங்க சக்கரவர்த்தி vs விகடன்
நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் 1983ல் வெளிவந்த திரைப்படம் மிருதங்க சக்கரவர்த்தி. தில்லானா மோகனாம்பாளில் நாதஸ்வர வித்வானாக அசத்தியவர் இப்படத்தில் மிருதங்க வித்வானாக பரிணாமம் பெற்றிருந்தார்....
View Articleஇரண்டாம் உலகம்
நல்ல ஐடியா. எல்லோருக்குமே குறைந்தது இரண்டு உலகங்கள் இருக்கிறது. இரண்டாம் உலகம் என்பது கனவாக இருக்கக்கூடும். அல்லது மனப்பிறழ் காரணமாக தாமே உருவாக்கிக்கொள்ளக் கூடிய இன்னொரு உலகாகவும் இருக்கலாம். சுலபமாக...
View Articleவெள்ளை யானை
சென்னையின் ஆதிவாசிகள் யாரென்ற சர்ச்சைக்கு விடை காண முடியாத விவாதங்கள் கடந்த அரைநூற்றாண்டு காலமாக நடைபெற்று வருகிறது. நகரமாக நாகரிகமடைந்த சென்னை ‘தலித்’ மக்களின் உழைப்பாலும், உணர்வாலும் உருப்பெற்ற நகரம்...
View Articleசட்டம் ஒரு இருட்டறை
நேற்று இரவு சன்டிவியில் சட்டம் ஒரு இருட்டறை. டைட்டிலே தப்பு. ‘ஓர்’ வந்திருக்க வேண்டும். ஆனால் பாக்ஸ் ஆஃபிஸில் படம் தப்பு பண்ணவில்லை என்றே அந்த காலத்து பெருசுகள் சொல்கிறார்கள். அப்போது பிரபலமான...
View Articleமசாலாவே வாழ்க்கை!
தீவிர இலக்கியத்தின் வாசல் மட்டுமல்ல. ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளமும் வெகுஜன இலக்கியமே என்று தீவிரமாக நம்புகிறோம். இலக்கியத்துக்கு மட்டுமல்ல. வெகுஜன முயற்சிகள் சமூகத்தின் எல்லா தளங்களிலும் ஏற்படும்...
View Articleவிடியும் முன் : மனநிலை பிறழ்ந்தவர்களின் சொர்க்கம்
இணையத்தின் வழியாக கட்டமைக்கப்படும் அபிப்ராயங்கள் ஏனோ எனக்கு பெருமளவு ஏமாற்றத்தையே வழங்குகின்றன. லேட்டஸ்டாக பல்பு வாங்கியது ‘விடியும் முன்’.படம் பார்த்ததிலிருந்து ஒருமாதிரி மனம் நிலை கொள்ளாமல், இந்நொடி...
View Articleசமையல் மந்திரம்
பத்தோடு பதினொன்றாக ஏதோ ஒரு சமையல் நிகழ்ச்சி என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். சரி அந்த கருமத்தை ஏன் நைட்டு பதினொன்று மணிக்கு ஒளிபரப்புகிறார்கள் என்கிற ஆர்வத்தில் என்றோ ஒருநாள் கேப்டன் டிவியின் உள்ளே...
View Articleகல்யாண சமையல் சாதம்
எவ்வளவு உருவினாலும்.. மன்னிக்கவும்.. உதைத்தாலும் ஸ்கூட்டர் ‘ஸ்டார்ட்’ ஆகவில்லை என்பதுதான் படத்தின் ஒன்லைன். இருபத்தைந்து, முப்பது ஆண்டுகளுக்கு முன்பே இதே லைனை வைத்துக்கொண்டு காசிநாத்தின் ‘முதலிரவே வா...
View Articleபத்ரியின் அழும்பு
‘தமிழ் ஊடகங்களின் அழும்பு’என்று பத்ரி (பதிப்பாளர், கிழக்கு பதிப்பகம்) அருமையாக எழுதியிருக்கிறார். காமன்மேனாக அதை வாசித்ததுமே எனக்குள்ளும் எரிமலை வெடித்தது. ஆனால், இதை பத்ரி (பதிப்பாளர், கிழக்கு...
View Articleகர்ணனோடு நாற்பது வாரங்கள்
ஜனவரி 1, 2013. அண்ணன் சிவராமனும், நண்பர் விஸ்வாவும் சோளிங்கர் மலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். “குங்குமத்துலே ஒரு தொடர் எழுதணும். கரு சிக்கவே மாட்டேங்குது” என்று கொஞ்சநாட்களாக சொல்லிக்...
View Articleஎன்றென்றும் பிரியாணி
‘தி இந்து’ தமிழ் நாளிதழில் திரைவிமர்சனம் எழுதும் ‘எந்தரோ மாகானுபவலு’ யாரென்று தெரியவில்லை. உயிர்மை, காலச்சுவடு இதழ்களில் வரும் விமர்சனங்களைப் போலவே இலக்கியத் தரத்தோடு எழுதுகிறார். மொக்கை, சுமார் என்று...
View Articleஆ.ராசா எனக்கு அக்கா மகன்!
வருடத் தொடக்கமாக இருக்குமென்று நினைவு. மயிலாப்பூர் கச்சேரி சாலையில் அந்த டீக்கடையில் அமர்ந்து, அண்ணன் சிவராமனோடு பேசிக்கொண்டிருந்தேன். கடை வாசலில் திடீரென்று விசில் சப்தம். “தெனந்தோறும் ரிச்சா ஓட்டி...
View Articleஉய்யாலா ஜம்பாலா
டோலிவுட்டுக்கு இது பொற்காலம். அவர்கள் எதை எடுத்தாலும் ஒர்க்கவுட் ஆகிவிடுகிறது. கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ‘சீத்தம்மா வாக்கிட்லோ சிறிமல்லி செட்டு’ என்கிற கிராமத்துப் பின்னணியை கொண்ட ப்ளாக் பஸ்டரில்...
View Article‘நாவல்’பழ சீசன்
மீண்டும் நாவல்களின் காலம். சென்னை புத்தகக் காட்சியின் புண்ணியத்தால் மார்கழி என்பது இனி இசைக்கான மாதம் மட்டுமல்ல. இலக்கியத்துக்கான மாதமும் கூட. புத்தக வெளியீடு, விமர்சனக் கூட்டங்கள், வாசகர் சந்திப்பு...
View Articleகுற்றம் : நடந்தது என்ன?
பைசாவுக்கும் பிரயோசனப்படாத குப்பை என்று தமிழ்நாட்டின் ஏழு கோடியே நாற்பத்தி ஒன்பது லட்சத்து தொண்ணூற்றி ஏழாயிரம் பேர் கருதும் ஒரு விஷயத்தைதான் தமிழிணையத்திலும், தமிழிலக்கியத்திலும் உயிர்போகும்...
View Articleஅன்புள்ள ஆசிப் அண்ணாச்சிக்கு...
அன்புள்ள ஆசிப் அண்ணாச்சிக்கு...நலம் நலமறிய ஆவல்.உங்கள் நெக்குருக்கும் கடிதம்வாசித்தேன். இரத்தக் கண்ணீரை அடக்கிக்கொண்டு படித்தேன். நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்களை காட்டிலும் மிகச்சிறந்த...
View Articleஜில்லா
ஊர் பெரிய மனிதர் சாக கிடக்கிறார். அரசியல் எதிரிகளால் அந்த பெரிய மனிதரின் மகன் படுகொலை செய்யப்பட, இளம் விதவை ஆகிறார் பூர்ணிமா பாக்யராஜ். சாகக்கிடக்கும் தருவாயில் இருக்கும் பெரியவர் தன்னுடைய விதவை...
View Articleஇளைய தளபதி விஜய்
நேற்று இரவு மடிப்பாக்கத்தில் ’மாட்டினா மரண அடி கய்ஸ்’ குழுவினர் இளைய தளபதி விஜய்க்கு கட்டவுட் வைத்து பாலாபிஷேகமும், தேனாபிஷேகமும் செய்துக் கொண்டிருந்தார்கள். காலையில் கட்டவுட்டையும் காணவில்லை....
View Articleப்ரியா கல்யாணராமன்
ஒரு பத்திரிகை வேலைக்காக நேர்முகத்தேர்வுக்குப் போயிருந்தேன். வழக்கமான கேள்விகளோடு கேட்கப்பட்ட கூடுதல் கேள்வி அது. "உங்க லட்சியம் என்ன?"+2 ஃபெயில் ஆனவன் அப்துல்கலாம் மாதிரி ராக்கெட் விஞ்ஞானி ஆகணும்னா...
View Article