தோகை விரி!
“இயற்கையை பழிக்காதேடா பாவி..” அப்பா அடிக்கடி சொல்வார்.அடிவானம் கறுக்கும்போதே எங்களுக்கெல்லாம் அடிவயிற்றில் அச்சம் எழும். தூறல் விழ ஆரம்பித்தாலே ‘எழவெடுத்த மழை’ என்று இயல்பாக எங்கள் உதடுகள்...
View Articleநேருவின் ரோஜா
கணவரின் கைபிடித்து முதன்முதலாக புகுந்த வீட்டுக்குள் நுழைந்த கமலாவுக்கு படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய வீட்டை பார்த்தது கூட இல்லை. நவநாகரிக தோற்றத்தில் இருந்த மாமியார்...
View Articleசிறுபத்திரிகைகளில் திரைவிமர்சனம் எழுதுவது எப்படி?
முன்குறிப்பு : ‘வயது வந்தோருக்கு மட்டும்’ என்று சான்றிதழ் கையளிக்கப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வயதுக்கு வாராதோரையே கவரும் என்பது என் முன்முடிவு. வயதுக்கு வந்தோர் கண்ட காட்சிகளும், கொண்ட...
View Articleஆலையில்லா ஊருக்கு அறம்!
பொதுவாக தான் நடிக்கும் படங்களின் ஆடியோ மற்றும் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வருவதையே தவிர்க்கும் நயன்தாரா, முதன்முறையாக வானத்தில் இருந்து இறங்கி தியேட்டர் விசிட் அடித்திருக்கிறார். ரஜினி பாராட்டி...
View Articleஎழுத்துக்கும் பேச்சுக்கும் மேக்கப்!
* மனப்பாடம் செய்து பயின்ற ஃபார்முலா மொழியில் இருந்து நாம் விடுபட வேண்டும்.* மக்களிடம் பேசுவதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். ஃபார்முலாவான இலக்கிய மொழியில் அல்ல. பேசக்கூடிய ஒவ்வொரு சொல்லும், கருத்தும்...
View Articleதாம்பூலம் முதல் திருமணம் வரை
மகிழ்ச்சி.ஒவ்வொரு திருமணத்தின் நோக்கமும் இதுதான்.உங்களுக்கு திருமணமாகி இருந்தால் திருமண ஆல்பத்தை உடனே புரட்டிப் பாருங்கள். இல்லையேல் உங்கள் பெற்றோருடைய, சகோதர சகோதரிகளுடைய, நண்பர்களுடைய ஆல்பத்தை...
View Articleரஜினி – காலாவதியான கவர்ச்சி!
“முதல் படத்துலேயே சிகரெட்டு புடிச்சிக்கிட்டு பொறுக்கி மாதிரி வந்தான். அப்போ இவனெல்லாம் இவ்ளோ பெரிய ஆளா வருவான்னு நெனைக்கவே இல்லை” - ‘ராஜாதி ராஜா’ வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தபோது, ‘அபூர்வ...
View Articleபத்து வயசானா பங்காளி
பாவலரை பிரிந்துவிட்டு எழுபதுகளின் தொடக்கத்தில் சென்னைக்கு பிழைப்பு தேடிவந்த பாஸ்கர், இளையராஜா, கங்கை அமரன் மூவரும் ‘பாவலர் பிரதர்ஸ்’ என்கிற பெயரில்தான் இயங்கிக் கொண்டிருந்தார்கள் (இவர்களை பிரிந்த...
View Articleமுதலிரவே போய் வா!
எண்பதுகளின் இறுதியில் ராஜ் வீடியோ விஷனுக்கு போட்டியாக வீடியோ கேசட் துறையில் பெரும் போட்டியாளராக விளங்கியவர்கள் ஏக்நாத் வீடியோஸ்.வீடியோ கேசட் துறையை சேர்ந்தவர்களும் (இப்போது சேட்டிலைட் சேனல்கள் செய்வது...
View Articleவாசிப்பு குறைகிறதா?
ஆமாம் என்கிறார்கள் அறிவுஜீவிகள் பலரும். குறிப்பாக இலக்கியவாதிகள்.இவர்களிடம் புள்ளிவிவரம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. விளக்கமாக கேட்டால், ‘அந்தக் காலத்தில் நாங்கள்லாம்…’ என்று நீட்டி...
View Articleகமலும், ரஜினியும் திமுகவுக்கு தடைக்கல்லா?
நியாயமாக பார்க்கப் போனால் ரஜினியையும், கமலையும் எதிர்க்க வேண்டியவர்கள் திமுகவின் பரமவைரிகளான பார்ப்பனர்களும், அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான பாஜகவும், திமுகவுடன் பங்காளிச் சண்டை போடும்...
View Articleஎதற்கு சினிமா ஸ்ட்ரைக்?
கடந்த இரு வாரங்களாக தமிழ் சினிமா உலகம் ஸ்ட்ரைக்கால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிறது. புதிய படங்கள் வெளிவராததால், திரையரங்குகள் பழைய படங்களை போட்டு ஒப்பேத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ் திரைப்பட...
View Articleராஜரதா!
ஓர் எழுத்தாளர் வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார். சில அரசியல் கட்சி இளைஞர்கள் (சாதிக்கட்சி மாதிரி காட்டுகிறார்கள்) அவரை சந்தித்து, அவர் எழுதிய நாவல் ஒன்று குறித்து மிரட்டுகிறார்கள். அந்த நாவலில் தங்கள்...
View Articleதேரா மன்னா! செப்புவது உடையேன்!!
மூன்று மாதங்களுக்கு முன்பு கேரளாவில் நடந்த அந்த கொடுமையான சம்பவம் நாட்டையே உலுக்கியது. அட்டப்பாடி அருகே உணவுப் பொருட்கள் அடிக்கடி திருடு போனதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. உள்ளூர் காட்டின் அருகில்...
View Articleஇதுவா பேச்சு சுதந்திரம்?
பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் ‘நமோ ஆப்’ என்கிற ஸ்மார்ட்போன் தொழில்நுட்பத்தை சமீபகாலமாக பயன்படுத்தி வருகிறார். இதன் மூலமாக மக்களுடன் நேரடியாக பிரதமரால் உரையாட முடிகிறது. சமீபத்தில் இதில் இருக்கும் வீடியோ...
View Articleஅலிபாபா!
அம்மாவை பளாரென்று அறைந்தார் அப்பா.அதிர்ந்தான் அலிபாபா.முதன்முறையாக அம்மாவை அப்பா அடிப்பதை இப்போதுதான் பார்க்கிறான்.அவனைப் பொறுத்தவரை அப்பாதான் உலகிலேயே மிகவும் நல்லவர். வாத்யாரின் வெறிபிடித்த ரசிகர்....
View Articleயானை டாக்டர்!
‘இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்’ என்கிற சிறப்பு யானைக்குதான் உண்டு. கற்கால காலக்கட்டங்களில் மனிதனுக்கு சினேகமான காட்டுவிலங்காக யானைதான் இருந்திருக்கிறது. தரையில் வாழும் உயிரினங்களில்...
View Articleசொரணை இருக்கிறதா நமக்கு?
முன்பொரு காலம் இருந்தது.நல்ல வெயிலில் நடந்துக் கொண்டிருக்கும் நடைபயணிகள், யார் வீட்டின் முன்பு நின்று தாகத்துக்கு தண்ணீர் கேட்டாலும், செம்பு நிறைய மகிழ்ச்சியோடு கொடுப்பார்கள். டீக்கடைகளில் தொடங்கி...
View Articleசொர்க்கம் எங்கே இருக்கிறது?
“இங்கு யாருமே மரணிப்பதில்லை. ‘மரணம்’ என்று உலகம் சொல்லும் நிகழ்வுக்கு பின்னர் ‘மரணித்தவர்கள்’ என்று சொல்லப்படுபவர்கள் மிகச்சிறந்த இடத்தை அடைகிறார்கள்”சட்டென்று வாசித்தால் ஏதோ உயரிய தத்துவம் மாதிரி...
View Articleஉலகத் தொப்பையர்களே.. ஒன்று சேருங்கள்!
“பெங்களூரில் தொப்பையுடன் நடமாடும் போலீஸார் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கர்நாடகாவின் கூடுதல் டிஜிபி எச்சரித்திருக்கிறார். காவலர்கள் மற்றும் உயரதிகாரிகள் அணுவகுப்பை பார்வையிட்டபோது,...
View Article