சீத்தம்மா வாக்கிட்லோ சிறீமல்லி செட்டு
நான்குஆண்டுகளுக்குமுன்பாகதெலுங்கில்‘கொத்தபங்காருலோகம்’ வெளிவந்தது. ப்ளாக்பஸ்டர்ஹிட்.புதுமுக இயக்குனரான ஸ்ரீகாந்த் அடாலாவுக்கு ஏகத்துக்கும் கிராக்கி. டோலிவுட்டின் எல்லா முன்னணி நடிகர்களும் அவரது...
View Articleவிஸ்வரூபம் : சூதாட்டம்
அந்தகுறுகியசந்திப்பில்குறைந்ததுஆயிரம்பேர்குழுமியிருந்தார்கள். சோகம், கோபம், ஆவேசம், வெறி, விரக்தியென்றுவிபரீதமானஉணர்வுகள். கூட்டத்தைவிலக்கிமெதுவாகஒருவெள்ளைநிறக்கார்உள்நுழைகிறது....
View Articleகடல்
ஒருமந்தையிலிருந்தஇரண்டுஆடுகள்தேவஊழியத்துக்காகஸித்தியாகின்றன. வெள்ளைஆடுதேவமைந்தனுக்குமைந்தனாய்தேவபிரசங்கம்செய்யதலைப்படுகிறது. கருப்புஆடுசிற்றின்பபோதையால்தேவனுக்குவிசுவாசமில்லாமல்போய்சாத்தான்வசமாகிறது....
View Articleவிஸ்வரூபம் : uncut version பார்க்க..
ஊடகங்களால்பிரபலமாகிவிட்டசத்தியவேடுசீனிவாசாதியேட்டர்கொஞ்சம்பெரியசைஸ்ஆம்னிவேன்மாதிரிஇருக்கிறது. நூற்றிஐம்பதுசீட்டுகள்இருந்தாலேஅதிகம். அதிலும்பாதிசீட்டுகள்உடைந்திருக்கும்என்றுஊர்க்காரர்கள்சொல்கிறார்கள்....
View Articleகாந்தியை சந்தித்தேன்!
ஜனவரி 30. ஒரு வேலை தொடர்பாக டிஜிபி அலுவலகம் சென்றிருந்தேன். அங்கே காந்தி அமர்ந்திருந்தார். கூடவே காமராஜரும் இருந்தார். ஏதேனும் மாறுவேடப் போட்டிக்கு வந்துவிட்டவர்களோ என்று ஒரு கணம் குழம்பினேன்....
View Articleசாதி இனிஷியல் மாதிரி
“லக்கிலூக். ஏதோ பேசணும்னு தோணித்து” இப்படித்தான் ஒவ்வொரு முறையும் பேசும்போது ஆரம்பிப்பார் டோண்டு ராகவன். இப்படி ஆரம்பித்தாலே நம்மை திட்டி எங்காவது எழுதியிருப்பார். அல்லது பின்னூட்டம்...
View Articleகாம்மத் &காம்மத்
தென்னிந்தியாவுக்குஇதுmulti starrer ஆண்டு. தெலுங்கில் விக்டரி ஸ்டார் வெங்கடேஷ் மற்றும் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவின் நடிப்பில் ‘சீத்தம்மா வாக்கிட்லோ’ ப்ளாக் பஸ்டர். கன்னடத்தில் சீயான் சுதீப் மற்றும் இளம்...
View Articleவரலாற்றுக்கு நாம் வாழ்ந்தது எப்படி தெரியும்?
‘டைம் கேப்ஸ்யூல்’ என்பது தற்கால நடப்புகளை எதிர்கால சந்ததிகள் நூறு, ஆயிரம் வருடங்கள் கழித்து தெரிந்துகொள்ளும் பொருட்டு தகவல்களை பாதுகாப்பான முறையில் ஆவணப்படுத்தி, பூமிக்கு கீழே புதைத்து வைக்கும்...
View Articleகள்ளத்தூக்கு
இலங்கை, தாலிபன் அரசுகளை இனவாதத்தில் மிஞ்சிவிட்டது காங்கிரஸ் அரசு. இனியும் மதச்சார்பற்ற கட்சி என்று சொல்லிக்கொள்ள காங்கிரஸிடம் எதுவுமே மிச்சமில்லை. கள்ளக்காதல் மாதிரி கள்ளத்தூக்கு.. த்தூ...மரணத்தைக்...
View Articleகிணற்றுத் தவளைகள்
காலைபொழுது விடிய இரண்டு நாழிகை இருக்கும்போது லாந்தாரோடு ஸ்வாமி தெரிசனத்துக்காக கிளம்பினான் கிருஷ்ணமூர்த்தி. தலையில் வெள்ளைப் பாகை. நெற்றியில் ஸ்ரீசூர்ணம். முழந்தாள் வரை நீண்ட வடநாட்டுப்பாணி நாகரிக...
View Articleசெம்மொழியான தமிழ்மொழியாம்
தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஊடகமாக ‘மொழி’ பிறந்து ஒரு லட்சம் ஆண்டுகளாகிறது. முதன்முதலாக பேசப்பட்ட மொழி எதுவென்பதற்கு வரலாற்றில் எந்த அடையாளமும் இல்லை. ஆரம்பத்தில் மொழிக்கு ஒலி வடிவம் மட்டும்தான்...
View Articleநாதொலி ஒரு செறிய மீனல்ல
துரோணர் தன் சிஷ்யர்களான பஞ்சபாண்டவர்களை பயிற்சிக்காக ஆரண்யத்துக்கு அழைத்துச் செல்கிறார். ஆற்றின் அடுத்த கரையில் இருக்கும் மாமரம் ஒன்றினை நோக்கி ஐவரையும் குறி வைக்கச் சொல்கிறார். ஒவ்வொருவரிடமும் “உனக்கு...
View Articleநாதாவுக்கும் டைவாவுக்கும் லவ்வோ லவ்வு!
'லவ்’டப், 'லவ்’டப் சில காலமாகஇதுதான்என் இதயத்தின் ஒலி!சண்டாளிதயவுசெய்து என்னைசாகடிச்சிட்டுப் போடி!இப்போதெல்லாம் இதுபோல ஏதாவது காமாசோமாவென்று கவிதை என்கிற பெயரில் எதையாவது கிறுக்கிவிட்டு, இமெயிலோ,...
View Articleபைக் கொடுத்த லைஃப்
கடைசியாக ராகுலனிடம் இருந்தது பெட்ரோல் நிரப்பிய ஒரு பைக். நிறைய தன்னம்பிக்கை. சிறுவயதிலேயே தந்தையின் பணி காரணமாக மும்பைக்கு இடம் பெயர்ந்திருந்தார். தந்தையின் மரணம் காரணமாக மீண்டும் சொந்த ஊருக்கு...
View Articleவானத்தில் பறக்குது நம் மானம்!
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவே மறுத்து விட்டார். அவருடைய பிரத்யேக அலுவல் பயணங்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட ஏடபிள்யூ-101 ரக ஹெலிகாஃப்டருக்கு சொல்லப்பட்ட விலை அப்படி. 2009ஆம் ஆண்டு ஒபாமா மறுத்த அதே ரக...
View Articleகிராந்திவீரா சங்கொலி ராயண்ணா
கர்னாடகாவில் கித்தூர் என்றொரு சமஸ்தானம் இருந்தது. அதன் ராஜா மறைந்ததுமே பிரிட்டிஷார் அந்த சமஸ்தானத்தை தாங்கள் எடுத்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள். ராணி சென்னம்மாவோ வெள்ளையர்களுக்கு ஒரு பிடி மண்...
View Articleபாவமன்னிப்பு?
பிரிட்டிஷ் வரலாற்றிலேயே நடந்த மிக மோசமான சம்பவம் இதுதான். இதைப்பற்றி அப்போதே வின்ஸ்டன் சர்ச்சில் மிகச்சரியாக ‘அசுரத்தனமான செயல்’ என்று கண்டித்திருந்தார். இங்கே நடந்ததை நாம் எப்போதும் மறக்கக்கூடாது....
View Articleமதுவிலக்கு : திடீர் காந்தி குல்லாக்கள்
தமிழ்நாட்டில் ஒரு மோஸ்தர் உண்டு. பேசுவதற்கோ, போராடுவதற்கோ எதுவுமில்லை என்றால் மதுவிலக்கை கையில் எடுத்துக் கொள்வார்கள். மது சமூகத்தின் பிரச்சினையா என்று கேட்டால் ஆமென்று ஒப்புக் கொள்வதில் நமக்குப்...
View Articleகனவை ஏற்று விதியை மாற்று
“நோபல் பரிசை வெல்ல வேண்டும் என்பது என் கனவு. சராசரி குடும்பப் பெண்ணுக்கு இந்த கனவு சாத்தியமில்லை என்பது எனக்குத் தெரியும். எனவே எப்பாடு பட்டாவது இந்த சராசரி வாழ்விலிருந்து தப்பிக்க நினைத்தேன்” பதினேழு...
View Article9ன்பதுல குரு
“எம்படத்துலே கதையே இல்லை.. கதையே இல்லைன்னு ஒரு க்ரூப் புரளி கெளப்பிக்கிட்டு இருக்காங்க.. உங்களுக்கெல்லாம் ஒரு உண்மையை சொல்றேன்.. கதையே இல்லாம படம் எடுக்க முடியாது”- ‘ரட்சகன்’ படம் வெளியானபோது இயக்குனர்...
View Article