டிஜிட்டல் தீண்டாமை
இணையத்தளங்களில் ’பார்ப்பனீயம்’ பற்றி பேசினால் பார்ப்பனத் தோழர்கள் கோபித்துக் கொள்கிறார்கள். ‘பூணூல் எதிர்ப்பு’ தவிர்த்து உங்களிடம் வேறு ஆயுதமே இல்லையா என்று கொதித்தெழுகிறார்கள்.1998ல் தொடங்கி ’டயல்அப்...
View Articleஒரு சிடி 30 ரூபா
அப்போது கிழக்கு பதிப்பகத்தில் மாதநாவலுக்கு ஒரு இம்பிரிண்ட் தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். ‘கிழக்கு த்ரில்லர்’. நிறைய எழுத்தாளர்களிடம் கதைகளை கேட்டுக் கொண்டிருந்தார்கள்.“2012 பொங்கலுக்கு ‘நண்பன்’...
View Articleதாய் வாசம்
“மூணு வயசு குழந்தை கிட்டே போயி உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?” பாரதி ஆச்சரியத்துடன் கேட்டாள்.“ஆமாண்டியம்மா. ஷைலு எனக்கு சக்களத்தி. அவ மேலே எனக்கு பொறாமை. போடி வேலையப் பார்த்துக்கிட்டு....
View Articleமரணருசி
“வீட்டில் நான் இல்லாதபோது, நான் இருக்கிறேனா என்று யாராவது கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்வார்கள். இதுபோல நாம் ஏராளமான இடங்களில் இருக்கிறபோதே ‘இல்லை’ ஆகிக்கொண்டிருக்கிறோம். இந்த இன்மையைப் பற்றியெல்லாம்...
View Articleலெஜெண்ட்
கால்கள் இரண்டையும் சேர்த்துவைத்து நேராக நிமிர்ந்து நிற்கமுடியாவிட்டால் உங்களை ஸ்கூல் என்.சி.சி.யில் கூட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பாருங்கள். பாலகிருஷ்ணா சாமியின் ரீமேக்கான லக்ஷ்மி...
View Articleமோடிக்கு இங்கே யார் வாக்களிக்கப் போகிறார்கள்?
நாடு தழுவிய அளவில் மோடி அலை வீசுவதாக ஊடகங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதுவரை இந்தியத் தேர்தல்களில் ‘அலை’ என்பது பிரச்சினைகளையோ, சாதனைகளையோ, வேதனைகளையோ முன்வைத்து அடித்ததுண்டு. தனிநபர் ஒருவரை...
View Articleகவிஞரு பேசுறாரு!
திமுக பழைய பாதைக்கு திரும்புகிறது. திமுக ஆரம்பிக்கப்பட்ட காலங்களிலும் சரி. பிற்பாடு வளர்ந்து ஆட்சியைப் பிடித்த காலங்களிலும் சரி. அக்கட்சியின் முக்கியமான பிரச்சார ஆயுதமாக தெருமுனை கூட்டங்கள் அமைந்தன....
View Articleவாயை மூடி பேசவும்
‘உனக்கு எது சரின்னு படுதோ, அதை செய்’ படம் சொல்லும் மெசேஜ் இதுதான். எனவே இயக்குனருக்கு சரியென்று பட்டதை எடுத்திருக்கிறார்.பனிமலை என்றொரு பச்சைப்பசேல் ஊர். பேசினால் பரவும் வியாதி திடீரென்று வருகிறது....
View Articleஊர்கூடி தேர்தல்
ஒவ்வொரு தேர்தலையும் எப்படி நடத்துகிறார்கள் நம் அரசு ஊழியர்கள்?“ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் எங்களுக்கு தேர்தல் வேலையென்று அனைவரும் தவறாகப் புரிந்துக் கொள்கிறார்கள். தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு...
View Articleவிருது பட்டறை
மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவின் சீடர்கள் தொடர்ச்சியாகதமிழுக்கு தேசிய விருதுகளை குவித்து வருகிறார்கள்...சொர்க்கத்தில் இருக்கும் பாலுமகேந்திரா நிச்சயம் சந்தோஷப்படுவார். அவருக்கு விருதுகள் மீது அலாதி...
View Articleமணப்பெண் போல வெட்கம்!
தென்சென்னை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஜே.சி.நந்தகோபாலை அணுகினோம். “ஆளே இல்லாம அவஸ்தை பட்டுக்கிட்டிருந்தேன் சார். தாராளமா வாங்க” என்று நம் கையைப்பிடித்துக்கொண்டு பெருந்தன்மையோடு...
View Articleபுரட்சி படும் பாடு
சில மாதங்களுக்கு முன்பாக நடந்த புரட்சிகர கூட்டம் ஒன்றுக்கு சென்றிருந்தேன். புரட்சிகரமாக பேசிக்கொண்டிருந்த தோழர், முத்தாய்ப்பாக ஒரு புரட்சிகர கருத்தினை முன்வைத்தார். புரட்சிகர கூட்டம் அப்படியே மூக்கின்...
View Articleதேர்தல் முடிவுகள்
நன்கு நினைவு தெரிந்தபிறகு முதலில் வந்த தேர்தல் முடிவுகள் எண்பத்தி ஒன்பதாம் ஆண்டு. தேதி கூட நினைவிருக்கிறது. ஜனவரி இருபத்தி இரண்டு. அன்று காலை சூளைமேட்டில் இருந்த பெரியப்பா ஒருவரின் வீட்டுக்கு...
View Articleதாய்வாசம்
ஓவியங்கள்: ம.செ.,மூணு வயசுக் குழந்தைகிட்டே உங்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் மன்னி?'' - பாரதி, ஆச்சரியத்துடன் கேட்டாள்.''ஆமாண்டியம்மா... ஷைலு எனக்குச் சக்களத்தி. அவ மேலே எனக்குப் பொறாமை. போடி... வேலையப்...
View Articleமுதலாளித்துவத்தை எப்படி புரிந்துகொள்வது?
இது நடந்து பத்து, பன்னிரெண்டு வருடங்கள் இருக்கும். அப்போது சகோதரியின் திருமணத்துக்காக நிறைய கடன் வாங்கியிருந்தேன். சம்பளத்தின் பெரும்பகுதி அலுவலகத்தில் வாங்கிய லோனில் கழிந்துக் கொண்டிருந்தது. வெளியே...
View Articleஒரு சொம்பு தூக்கியும் வெள்ளைக் காக்காவும்
நாடாளுமன்றத் தேர்தலுக்கு சில நாட்கள் முன்பாக, நான் முன்பு பணியாற்றிய நாளிதழில், முன்பு கலகக்காரர் என்று தவறாக நினைத்துவந்த எழுத்தாளர் ஒருவர் பின்வருமாறு எழுதியிருந்தார்.“மோடியை மதவாதி என்று இந்திய...
View Articleகோச்சடையான்
தியேட்டரே அலறுகிறது. செம மாஸ். விசிலடித்து விசிலடித்து வாயே விசிலாகி விட்டது என்றெல்லாம் ஏற்றி விடுவார்கள். எதையும் நம்பாதீர்கள். செம கடி. சிகரெட் பிடிக்காதீர்கள் என்கிற வாசகத்தோடு ரஜினி சிகரெட்...
View Articleஜென்ம ஜென்மமாய் தொடரும் காதல்
பெற்றோரின் இளம் வயது ரொமான்ஸை பிள்ளைகள் காணும் சந்தர்ப்பம் நம் சமூகத்தில் குறைவு. நமக்கு நன்கு நினைவு தெரிகிறபோது அப்பாவுக்கு காதோரத்தில் நரையும், பின் தலையில் சொட்டையும் விழுந்துவிடுகிறது. தளர்ந்துபோன...
View Articleஇடியாப்பச்சிக்கல் கதைகள்
சுரேஷ்ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை சாத்திவிட்டு வாசலுக்கு வந்து அமர்ந்தான் சுரேஷ். இம்மாதிரி தனிமையை அனுபவித்து எவ்வளவு நாள் ஆகிறது? கல்யாணமாகி நான்கு மாதங்கள்தான். கவிதா கர்ப்பம் என்று காலையில்தான்...
View Articleதமிழ் சினிமாவில் புரட்சி?
‘என்னமோ ஏதோ’ என்று பயந்துவிடாதீர்கள். இவ்வாண்டின் தொடக்கத்தில் இருந்து தமிழில் வெளியாகியிருக்கும் திரைப்படங்களின் எண்ணிக்கை நான்கே மாதங்களில் செஞ்சுரி போட்டு விட்டது. வதவதவென வாராவாரம்...
View Article