கேளிக்கை கொள்ளையர்!
நாமே அறியாமல் நம்மை கொள்ளை அடிக்கிறார்கள். மெய்மறந்து திரையில் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நம் பாக்கெட்டில் இருந்து பணம் உருவுகிறார்கள். ஐந்தோ பத்தோ அல்ல. வருடா வருடம் பல நூறு கோடி ரூபாய். யார்...
View ArticleHow old are you?
‘How old are you?’மலையாளத்தில் மஞ்சுவாரியரின் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக கேரளாவெங்கும் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம். நடுத்தர வயதை எட்டிவிட்ட மத்தியவர்க்க பெண் ஒருவர் கணவரின் வேலை, குழந்தையின்...
View Articleலெஜெண்ட்
கால்கள் இரண்டையும் சேர்த்துவைத்து நேராக நிமிர்ந்து நிற்கமுடியாவிட்டால் உங்களை ஸ்கூல் என்.சி.சி.யில் கூட சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால் பாருங்கள். பாலகிருஷ்ணா சாமியின் ரீமேக்கான லக்ஷ்மி...
View Articleஒப நத்துவா ஒப எக்கா
‘ஒப நத்துவா ஒப எகா’ என்கிற சிங்கள வாக்கியத்துக்கு ‘உன்னோடு இருந்தபோது, நீ இல்லாதபோது’ என்று பொருளாம். அதாவது தமிழர்களுக்கு புரியும்படி சொல்வதாக இருந்தால் With you, Without you. இரண்டு ஆண்டுகளுக்கு...
View Articleநெய்மார் அடித்த சூப்பர் கோல்
பிரேஸில் ஒட்டுமொத்தமாக தூக்கத்தில் கூட ‘நெய்மார், நெய்மார்’ என்று பினாத்திக் கொண்டிருக்கிறது. எப்படியும் உலகக் கோப்பையை உதைத்து கொடுத்து விடுவார் என்று நாடு முழுக்க நம்பிக்கை பரவியிருக்கிறது. இருபத்தி...
View Articleதுலக்கம்
அமெரிக்காவில் ஒரு சிறுவனை திடீரென்று காணவில்லை. பெற்றோர் பதறிப்போய் தேடுகிறார்கள். சிறுவனுக்கு ‘ஆட்டிசம்’ பிரச்சினை வேறு உண்டு. மூன்று நாட்கள் கழித்து, அவர்கள் இருந்த ஊரிலிருந்து அறுபது கிலோ மீட்டர்...
View Articleஇலங்கையில் இஸ்லாமியர்கள் ஏன் தாக்கப்படுகிறார்கள்?
“இலங்கையில் மதங்களுக்கு இடையேயான பதட்டநிலை பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. முஸ்லிம், இந்து, பவுத்த மதங்களை சேர்ந்த மக்கள் ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையோடு இருக்கிறார்கள்” அமெரிக்க காங்கிரஸுக்கு...
View Articleபோலாம் ரைட்!
“மோசமான சர்வீஸ்” என்று பொதுமக்கள் புலம்புகிறார்கள். “எவ்வளவு உழைச்சாலும் நல்ல பேரே இல்லைங்க. ஜனங்களுக்கு நன்றியே கிடையாது” என்று போக்குவரத்துத் துறையினரும் புலம்புகிறார்கள். பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர்...
View Articleஅடுத்த பின்லேடன்!
“அப்புறம் உங்களை எல்லாம் நிச்சயமாக நியூயார்க்கில் வந்து சந்திக்கிறேன்”நீண்டகாலம் சிறைபட்டு கைதியாக இருந்து வெளியில் வந்து சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் நாளில் யாருமே உணர்ச்சிவசப்பட்டுதான் இருப்பார்கள்....
View Articleகருப்பு கண்டத்தின் கலங்கரை விளக்கம்!
சிறைக்கம்பிகளுக்கு பின்னால் அவரது கால் நூற்றாண்டுக்கும் மேலான வாழ்க்கை கழிந்தது. வெளியில் வந்ததுமே அவர் முதலில் பார்க்க விரும்பிய நாடு இந்தியா. சிறைவாழ்க்கை முடிந்த சில நாட்களுக்குள்ளாகவே இந்தியாவுக்கு...
View Articleகாசு மிச்சம்!
இயக்குனர் சேரன் அறிவித்திருக்கும் ‘வீட்டுக்கே சினிமா’ திட்டம் திரையரங்கங்களின் அநியாய கட்டணக் கொள்ளையிலிருந்து மக்களை காக்கிறது. சிறிய மற்றும் நடுத்தர பட்ஜெட் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் நம்பிக்கையை...
View Articleஅழைத்தார் பிரபாகரன்
ஏப்ரல் 7. 2002. ஞாயிறு பிற்பகல். மதிய உணவுக்குப் பின்னான சோம்பலான வேளை. லேசான உறக்கத்தில் இருக்கிறார் வாப்பா அப்துல் ஜப்பார். தொலைபேசி ட்ரிங்குகிறது. எடுத்துப் பேசுகிறார். விடுதலைப் புலிகளின்...
View Articleகாமிக்ஸ் காதல்
மிகச்சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பித்தது இந்த காதல்.தினத்தந்தியிலும், வானொலியிலும் ராணி காமிக்ஸின் முதல் இதழான ‘அழகியைத் தேடி’க்கு அவ்வளவு விளம்பரங்கள். சன் பிக்சர்ஸ் அவர்களுக்கு...
View Articleஇடியாப்பச்சிக்கல் கதைகள்
சுரேஷ்ஆஞ்சநேயர் கோயிலில் வடைமாலை சாத்திவிட்டு வாசலுக்கு வந்து அமர்ந்தான் சுரேஷ். இம்மாதிரி தனிமையை அனுபவித்து எவ்வளவு நாள் ஆகிறது? கல்யாணமாகி நான்கு மாதங்கள்தான். கவிதா கர்ப்பம் என்று காலையில்தான்...
View Articleசதுரங்க வேட்டை
வானத்தின் கன்னம் கருத்திருந்திருந்தது. முணுக்கென்றால் பிரளயமாய் பெருமழை கொட்டிவிட தயாராய் இருந்த கருமாலைப் பொழுது. என்னைப் பார்க்க அலுவலகத்துக்கு நண்பர் ஒருவர் வந்திருந்தார். அவருக்கு விருந்தோம்பல்...
View Articleதிருப்பதி வெங்கடாசலபதி மகிமை
ஸ்ரீமான் சதீஷுக்கு வயது பதினெட்டு. ஒண்ணு + எட்டு = ஒன்பது. உலகம் போற்றும் தங்கத்தாரகை டாக்டர் புரட்சித்தலைவி அம்மாவின் ராசி எண் என்பதை இதற்குள்ளாகவே ரத்தத்தின் ரத்தங்களான சிற்றிலைகள் கணக்கு...
View Articleசீண்டலாமா?
அமைச்சர்களும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களும் சட்டசபையில் அம்மாவை வானாளவ புகழ்ந்துவிட்டு போகட்டும். அது அவர்களது இயல்பு. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர்களை மட்டம் தட்டுவது போலப் பேசிச் சீண்டலாமா?“தன் கட்சி...
View Articleவாழ்த்துகள் நண்பா!
ஆரம்பத்தில் சாருவின் வாசகராகதான் அந்த நண்பர் அறிமுகமானார். எப்போதுமே கார்ப்பரேட் டிரெஸ் கோடில் பளிச்சென்றுதான் இருப்பார். நிறைய பேசுவார். பேச்சுக்கு இடையே ‘டக் டக்’கென்று ஏதாவது ஒரு வித்தியாசமான...
View Articleபாம்புக்கு பயப்படலாமா?
பாம்பாட்டியும் வேண்டாம். மகுடியும் வேண்டாம்.முதலுதவி செய்ய பயிற்சி இருப்பதைப் போல பாம்பை பிடிக்கவும் பயிற்சி இருக்கிறது ...ஆறரை அடி நீளம் இருக்கும். சாரைப்பாம்பு. அசால்டாக கையில் பிடித்து தெருவில்...
View Articleமக்களுக்கு தண்டனையா?
பெங்களூர் தீர்ப்பு கடுமையான அதிர்ச்சியை அளிக்கிறது.நீதித்துறைக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கும் இடையேயான மோதல் என்பது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது. லல்லு, ஜெ தண்டனைகளுக்குப் பிறகு...
View Article