24
‘டைம் மெஷின்’ என்பதே காதில் பூ சுற்றும் ஐடியாதான். அறிவியல்ரீதியாக காலத்தின் முன்னும் பின்னும் நகரவேண்டுமென்றால் ஒளியைவிட வேகமாக பயணிக்கக்கூடிய ஏதோ ஒரு சமாச்சாரத்தை நாம் கண்டறிய வேண்டும். அடுத்த...
View Articleசரவணா ஸ்டோர்ஸ்
எண்பதுகளின் தொடக்கத்தில் தீபாவளி ஷாப்பிங் தி.நகரில்தான். ஒரு தீபாவளிக்கு ‘வேட்டைக்காரன்’ எம்.ஜி.ஆர் ஸ்டைலில் கவுபாய் டிரெஸ். மற்றொரு முறை வாத்தியாரின் ‘காவல்காரன்’ படத்துக்கு tribute ஆக போலிஸ் டிரெஸ்....
View Articleயமுடிக்கு மொகுடு டூ சுப்ரீம்
எனக்கு ஒரு பெரியப்பா இருக்கிறார். குட்டியும், புட்டியுமாக குஜாலாக இருந்தவர் என்பதால் கல்யாணம் காட்சியில் எல்லாம் ஆர்வமில்லாமல் மைனர் குஞ்சாக மடிப்பாக்கத்தில் சுற்றிக் கொண்டிருந்தார். நடுத்தர வயதை...
View ArticleOn that ground, I can divorce you!
எண்பத்தைந்து வயதில் தமிழில் முதல் நூலை எழுதுவதில் ஒரு சவுகரியம் இருக்கிறது. கதை விடுவதற்கு சம்பவங்களுக்கு பஞ்சமே இருக்காது. எண்பது ஆண்டு அனுபவம் கை கொடுக்கும். இரண்டாவதாக நாம் சொல்லும் கதைகளை வாசகர்கள்...
View Articleஇறைவி
டைட்டிலே பெருமழை சத்தத்தோடுதான் தொடங்குகிறது. இன்னும் எத்தனை ஆண்டுகளோ கழித்து நடைபெறவிருக்கும் கல்யாணம் குறித்து கனவு காணும் ஓர் இறைவி, மறுநாளே கல்யாணம் செய்துக்கொள்ளப் போகும் ஓர் இறைவி, கல்யாணம்...
View Articleசுந்தர ராமசாமியை அறிய...
மறைந்த மகத்தான எழுத்தாளர்களை புதிய வாசகர்களுக்கு எப்படி அறிமுகப்படுத்தக் கூடாதோ அப்படிதான் அறிமுகப்படுத்துவது இலக்கியவாதிகளின் மரபு.இந்த மரபை உடைத்திருக்கிறார் அரவிந்தன்.என் மனதுக்கு எப்போதும் மிக...
View Articleவிஜயமகேந்திரன் படைப்புகள்
விஜயமகேந்திரனைஎனக்கு எப்போதிலிருந்து தெரியும் என்பது சரியாக நினைவில்லை. ஆனால் டிசம்பர் 26, 2009 அன்று அவரது முதல் நூலான ‘நகரத்திற்கு வெளியே’ சென்னை தேவநேயப் பாவணர் நூலக அரங்கில் வெளியிடப்பட்ட...
View Articleஏக் தோசை ஹை!
எஸ்.வி.சேகர் எனக்கு மிகவும் பிடித்த காமெடி நடிகர். சிறுவயதிலிருந்தே அவருக்கு ரசிகனாக இருக்கிறேன். எங்கள் ஊர் பிரின்ஸ் ஸ்கூலில் அவர் நடிப்பில் ‘மகாபாரதத்தில் மங்காத்தா’ பார்த்தபிறகு, கிட்டத்தட்ட அவரது...
View Article23 வயதில் கன்னித்தீவு.. 79 வயதில் பொன்னியின் செல்வன்!
ஒரு சித்திரக்காரரின் கனவு காமிக்ஸ் பயணம்...“பூங்குழலி, குந்தவை, நந்தினின்னு நான் யாரை வரைஞ்சாலும், அது அவங்களை மாதிரியே இல்லை. கூடப்படிக்கிற பசங்கள்லாம் கிண்டல் பண்ணுறாங்க. என்னாலே ஓவியனாவே ஆக...
View Articleஇரண்டு படங்கள்!
ரொம்பநாள் கழித்து ஒரே நாளில் வெளியான இரண்டு படங்கள் நன்றாக இருந்தது என்பதே தமிழ் சினிமா தட்டுத் தடுமாறி தேறிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சாட்சி (‘தகடு’ பார்க்கவில்லை. அது நன்றாக இருக்குமென்றும்...
View Articleக.கா.விலிருந்து தொடரி வரை!
தன்னுடைய உயரத்தை அவர் உணரவில்லையா, அல்லது அவரைப் போன்றவர்களை தமிழ் சினிமா சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லையா என்று சொல்லத் தெரியவில்லை.இயக்குநர் ஷங்கருக்கு உரிய potential இவருக்கும்...
View Articleபுனைவில் ஒரு மங்காத்தா!
தமிழ் சினிமாவில் ‘மங்காத்தா’வின் வெற்றி ஆகப்பெரிய ஆச்சரியம். அதுவரையிலான தமிழ் சினிமாவின் நாயகர்கள் ஒழுக்கமானவர்கள், நேர்மையானவர்கள், பெண்களிடம் நாணயமாக நடந்துக் கொள்வார்கள், அடக்குமுறைகளுக்கு எதிராக...
View Articleதெறிக்குது இளமை!
‘கீழ் மேல்’ கோட்பாடுதான் மலையாளிகளின் ஒரே கலை செயல்பாடு என்று இன்னும் நாம் நம்பிக் கொண்டிருந்தால் நம்மைவிட பெரிய முட்டாள்கள் யாருமில்லை. மலையாளிகள் என்றாலே கதகளி, வேட்டி, சேச்சி, மூக்கால் பேசும்...
View Articleசத்ரியன் மறைந்தார்!
இந்த தலைமுறையினரில் எத்தனை பேருக்கு இந்த இயக்குநரை தெரியுமென்று தெரியவில்லை. எண்பதுகளின் குழந்தைகளான எங்களுக்கு கே.சுபாஷ், மிகப்பெரிய இயக்குநர்.அந்த காலக்கட்டத்தில் ரஜினி - கமல் இருவரையுமோ, இருவரில்...
View Articleகருப்புப்பண ஒழிப்பு மோசடி : ஊழல் கழிசடைகளின் பகற்கொள்ளை!
கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறேன் என்று களமிறங்கி இருக்கும் இந்தியப் பிரதமர், உண்மையைதான் பேசுகிறாரா? சாமானிய மக்களை ஐந்துக்கும், பத்துக்கும் ஏ.டி.எம். வரிசைகளிலும், வங்கிகளுக்கு முன்பான ஜனநெரிசலிலும்...
View Articleபுரட்சித்தலைவி டாக்டர் ஜெ. ஜெயலலிதா!
அது 1988ஆம் ஆண்டு. சென்னைக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமம். இரவு எட்டு மணி இருக்கலாம். ஏராளமான பொதுமக்கள் திரண்டிருக்கிறார்கள். கொடியேற்ற ஜெயலலிதா வருகிறார். அந்தக் கூட்டத்திலே ஒரு சிறுவனும்...
View Articleஜெ.வின் முதல் ஹீரோ!
நாடகங்கள் வாயிலாக உருவான ஆளுமை சோ.ஐம்பதுகளின் இறுதியிலும், அறுபதுகளின் தொடக்கத்திலும் சென்னையில் ஏராளமான அமெச்சூர் நாடகக் குழுக்கள் இயங்கி வந்தன. சோ நடத்திய விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் நாடகங்களுக்கு...
View ArticleCrisis Management @ அப்போலோ
விளம்பரத் துறையில் பணியாற்றுபவர்களுக்கு ரொம்பவும் பரிச்சயமான சொல், ‘Crisis Management’. குறிப்பாக விளம்பரத் துறையில் மக்கள் தொடர்புப் பணிகளை செய்யக்கூடிய பணியாளர்கள் (public relations) அடிக்கடி...
View Articleசென்னையும் மரங்களும்
வர்தா புயலின் கோரத்தாண்டவத்துக்கு பிறகுதான் ‘சென்னையில் இத்தனை மரங்களா?’ என்று ஃபேஸ்புக்கில் அத்தனை பேரும் ஆச்சரியப்படுகிறார்கள். ரோட்டில் நடக்கும்போதும் மொபைலில் ஃபேஸ்புக் பார்த்துக் கொண்டே போனால்...
View Articleகாதல் வழியும் கோப்பை
எச்சரிக்கை : நான் எழுத்தாளன் கிடையாது வாசிக்கப் பிடிக்குமே தவிர்த்து, கதைகள் எழுதுவதில் சொல்லிக் கொள்ளும்படி விருப்பம் எதுவுமில்லை. தமிழில் வலைப்பதிவு, வலைப்பூ என்றெல்லாம் சொல்லப்படும் blogகள்...
View Article