சுதந்திரக்கலவி தமிழகக்கலையா?
நம்முடைய முந்தையப் பதிவான ‘ஓவர் முற்போக்கு ஒடம்புக்கு நல்லதல்ல’கட்டுரைக்கு நண்பர் ராஜன்குறை ஃபேஸ்புக்கில் எதிர்வினை ஆற்றி இருக்கிறார். அவருக்கு கிடைத்த அதிர்ச்சி நமக்கு கிடைக்கவில்லை.ஏனெனில் முழுக்க...
View Articleதமிழ்மகன் : இரு நூல்கள்
‘பத்திரிகையாளர்களுக்கு இலக்கியம் எழுதவராது’ – பொதுவாக தமிழ் இலக்கியவாதிகளுக்கு இருக்கும் மூடநம்பிக்கை இது. நவீன தமிழிலக்கியத்தின் பிதாமகனான பாரதியாரே கூட பத்திரிகையாளர்தான். கடந்த நூறாண்டுகளில் தமிழ்...
View Articleரைட்டர்ஸ் உலா : என்னுரை
‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’ என்று சொல்லதான் ஆசை.இறைவன் இருந்திருந்தால் நன்றாகதான் இருந்திருக்கும் என்று வாழ்வியல் சிக்கல்கள் நெருக்கும்போது மட்டும் நினைத்துக் கொள்ளும் நாத்திகன் நான். இயற்கை...
View Articleஎம்.ஜி.ஆரும், ஜெயமோகனும்!
பெண்கள் விஷயத்தில் எம்.ஜி.ஆரைப் பற்றி ‘வாய்மொழி வரலாறாக’ எவ்வளவோ தகவல்கள் உண்டு. சில நம்பகமான மனிதர்கள்கூட அவர் குறித்த நெகட்டிவ்வான சம்பவங்களை, நாம் நம்பக்கூடிய ஆதாரங்களோடு...
View Articleஹண்ட்ரட் பர்சண்ட் ஹேப்பி
சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் தெற்குமாட வீதியிலிருந்த அந்த புத்தகக்கடைக்கு போயிருந்தோம். கார்த்திக் புத்தக நிலையம் என்று பெயர். நூற்றுக்கணக்கில் ரமணி சந்திரன் நாவல்கள். கூடவே கிட்டத்தட்ட முப்பது பெண்...
View Articleகாதல் வழியும் கோப்பை
மெரீனா பீச்“ஏண்டா லேட்டு?” என இன்று அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி தவடையில் இடமும், வலதுமாக நாலு அறை காட்டினால் தான் மனசு ஆறும். அப்படியும் திருந்துகிற ஜென்மம் இல்லை அவன்.காதல் ‘ஓக்கே’ ஆகும் வரை ஐந்து...
View Articleகிணற்றுத் தவளைகள்
காலைப்பொழுது விடிய இரண்டு நாழிகை இருக்கும்போது லாந்தாரோடு ஸ்வாமி தெரிசனத்துக்காக கிளம்பினான் கிருஷ்ணமூர்த்தி. தலையில் வெள்ளைப் பாகை. நெற்றியில் ஸ்ரீசூர்ணம்.முழந்தாள் வரை நீண்ட வடநாட்டுப்பாணி நாகரிக...
View Articleஇசை
SJ Surya came with bigbang backஇளமை துள்ளோ துள்ளுவென்று துள்ளுகிறது. கதாநாயகியின் தொப்புளை பியானோவாக்கும் காட்சியில் படம் பார்ப்பவர்களின் இதயம் ஏகத்துக்கும் எகிறி குதிக்கிறது.நாயகியின் பெயர்...
View Articleகறுப்பர் நகரம்
‘மெட்ராஸ்’ படம் வந்தபோதுதான் இந்த நாவலின் பெயரையே கேள்விப்பட்டேன். இந்த நாவலை அப்படியே இயக்குனர் சுட்டுவிட்டதாக யாரோ எழுதியிருந்தார்கள். படம் பார்த்த ஆர்வத்தில் உடனே வாசிக்க எண்ணி கடை கடையாக ஏறி...
View Articleஇந்தியா டுடே
இருபத்தைந்து ஆண்டுகள் என்பது வரலாற்றுக்கு வேண்டுமானால் மிகச்சிறிய காலக்கட்டமாக இருக்கலாம். ஆனால் ஒரு தனிமனிதனின் வாழ்வில் பெரும் பங்கை எடுத்துக் கொள்ளும் காலம். சமகாலத்தில் என் கண் முன்னே பிறந்து,...
View Articleஎம்.ஜி.ஆரின் வயது என்ன?
1987 டிசம்பர் 24 அன்று எம்.ஜி.ஆர் இறந்தார்.டிவியில் அவரது இறுதி ஊர்வலக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தோம்.முகத்தை குளோஸப்பில் காட்டும்போது, “எண்பது வயசு மாதிரியா இருக்காரு வாத்தியாரு” என்று...
View Articleஉசேனி
தொண்ணூறுகளின் துவக்கத்தில் உசேனி சென்னையில் ரொம்ப ஃபேமஸ். கராத்தே, வில்வித்தை உள்ளிட்ட மார்ஷியல் ஆர்ட்ஸ் வகுப்புகளுக்கு ஆட்சேர்ப்பு என்று கருப்பு சிவப்பு வண்ணங்களில் எல்லா சுவர்களிலும் போஸ்டர்...
View Articleதிராவிட வடுக வந்தேறிகளை முன்வைத்து தமிழ்தேசிய முற்போக்கு ஆய்வு!
முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நிலமான லெமூரியாவை முப்பாட்டன் முருகன் ஆண்டான். திராவிட வடுக வந்தேறியான விநாயகன், நம் முப்பாட்டனுக்கு கொடுத்த ஞானப்பழ அரசியல் நயவஞ்சகத் தொல்லைகளை தமிழ்தேசிய...
View Articleநடைவெளிப் பயணம்
ஃபேஸ்புக்கில் அக்கவுண்டு ஓபன் செய்தவுடனேயே இன்று எல்லோருமே எழுத்தாளர் ஆகிவிடுகிறார்கள். இணையத்தில் எழுதப்பட்ட ஸ்டேட்டஸ்களை எல்லாம் வெட்டி, தட்டி, ஒட்டி வருடக்கடைசியில் புத்தகமாகவும் போட்டு...
View Articleசாந்தி (70 எம்.எம். ஏ/சி)
சாந்தி தியேட்டருக்கும் எனக்கும் ஒருவகையில் பூர்வஜென்ம பந்தம் உண்டு.அம்மா அங்கே சிவாஜி படம் (ஜஸ்டிஸ் கோபிநாத் அல்லது பைலட் பிரேம்நாத் என நினைக்கிறேன்) பார்த்துக் கொண்டிருந்தபோதுதான் இடுப்பு வலி...
View Articleசட்டம் பாலுவின் கையில்!
அறுபதுகளில் டி.என்.பாலு தமிழ் சினிமாவில் பிரபலம். படம் கமர்ஷியலாக ஹிட் ஆக வேண்டுமென்றால், ‘டி.என்.பாலுவை பிடி’ என்று டிஸ்கஷனுக்கு அழைப்பார்கள். நாடகங்கள் எடுத்து வந்த பாலுவுக்கு (சுருளிராஜன் இவர்...
View Articleகால் கிலோ காதல், அரை கிலோ கனவு!
ஒன்பதாவது படிக்கும்போது யாரை காதலித்துக் கொண்டிருந்தேன்?அனுராதா – இல்லை. பத்தாவது கோட்டர்லி லீவில்தான் ‘லவ்வு’ பச்சக்கென்று வந்தது.குணசுந்தரி – பார்த்திபன் ஜூட் விட்டுக் கொண்டிருந்தான். நண்பனின்...
View Articleஉல்லாசம்
‘உல்லாசம்’ என்ற சொல்லை கேட்டால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்?அஜித் நடித்த சினிமா?ஜாலி, ஹேப்பி மாதிரியான உணர்வுகள்?அதெல்லாம் நினைவுக்கு வரும் பட்சத்தில் நீங்கள் ‘உல்லாசமாக’ இருக்க லாயக்கே...
View Articleமக்கள் நாயகன்!
தயாரிப்பாளரும் இயக்குனருமான ஒய்.வி.எஸ்.சவுத்ரியை வேறெந்த படமும் இப்படி படுத்தி எடுத்ததில்லை. ரத்தக்கண்ணீர் வடித்துவிட்டார். ‘ரே’ படத்துக்கு பூஜை போட்டது 2010 விஜயதசமிக்கு. ரிலீஸ் ஆகப்போவதோ வரும்...
View Articleகணக்குலே ஃபெயிலு!
+2வில் கணக்கில் ஃபெயிலு. அட்டெம்ப்ட்டும் முன்பைவிட படுமோசமாக வெற்றிவாய்ப்பை இழந்தது.எனவே, நமக்கு ‘கணக்கு’ பண்ணத் தெரியாது.ஆனால்- பி.காம்., எம்.காம்., சி.ஏ., மாதிரி பெரிய கணக்கு படிப்பெல்லாம்...
View Article